WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, December 23

அஞ்சலி !!


காரைக்குடி முன்னாள் மாவட்ட செயலர், அருமைத்தோழர்;  வெங்கடேசன் உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த தோழருக்கு        நமது அஞ்சலி 

 தோழரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, December 4

மாநில மாநாடு !!


யாழ் பல்கலை மாணவர்களை விடுதலை செய்ய தா. பாண்டியன் வலியுறுத்தல்!!


இலங்கையில், கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து  தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையிலுள்ள யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். நான்கு மாணவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், மனித உரிமை மீறல்கள் மிகவும் கூடுதலாகியுள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மிகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் இன்றைய சூழலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இந்த செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

Saturday, December 1

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார் !!

 உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர், இந்தர் குமார் குஜ்ரால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது, 92. அவரது உடல், இன்று, முழு அரசு மரியாதையுடன், தகனம் செய்யப்படுகிறது.நாட்டின், 12வது பிரதமராக, 12 மாதங்கள் பதவி வகித்த, இந்தர் குமார் குஜ்ரால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு ஓராண்டாக, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.  

Friday, November 30

NFTE TN NEWS !!


Contract Labour DA w.e.f 1-10-12   Rs 66 (C Areas), 81 (B),99(A).. that is daily rated wage from 1-10-12 should be Rs 186, 231,279.. If corporate office endorses the MOL Order, then it will be easy to implement the same in the field units

NASA: Closest planet to sun, Mercury, harbours ice !!


A Mosaic of MESSENGER Images of Mercury's North Polar Region: All of the larger polar deposits are located on the floors or walls of impact craters. Deposits farther from the pole are seen to be concentrated on the north-facing sides of craters. (Image Credit: NASA/Johns Hopkins University Applied Physics Laboratory/Carnegie Institution of Washington/National Astronomy and Ionosphere Center, Arecibo Observatory)

Wednesday, November 28

BSNL, MTNL continue to bleed with falling revenues, indicate performance reviews !!


 State-owned telcos, BSNL and MTNL, will not see any turnaround this fiscal and will continue to bleed with falling revenues and wider losses, the companies indicated in their performance reviews with telecom minister Kapil Sibal on November 16.

MTNL, which operates in Delhi and Mumbai, has told Sibal that its losses for the first six months this fiscal has increased to Rs 2,153 crore, up 26% when compared to a loss Rs 1,714 crore for the six months ended September 2011.

Wednesday, November 21

New Recognition Rules Before Next Verification!!


On 19/11/2012 as expected the management submitted its proposal in respect of New Recognition rules. As per  this   proposals the following things will be considered for implementation.

If any union gets more than 50% of the total votes in a  verification than that union will be the only recognized union.
 If no union secures 50% vote, in that case two unions will be recognized subject to a minimum of 35% of total votes and 15% of total votes.
In case none of the unions could secure 35% of total votes than the two   unions securing highest number of votes will be recognized on equal basis.
Further if any union secures a minimum of 7% total votes that union will be given limited trade union facilities including allocation of one seat in the councils.
All other unions will be treated as applicant unions and will be extended limited trade union facility only during the time of membership verification.
Check off system will  not be extended to applicant unions.
Members of the councils will be 14 only at all levels.
The unions should nominate only their members to the councils and nomination of other union members will not be accepted.
 Verification of membership will be held in every three years.
The unions were given 10 days time upto 29/11/2012 to give their opinions on these proposals of the management. Thereafter the management will finally decide the new recognition rules and implement the same before the next   membership verification in April 2013. BSNLEU, TEPU, and  BSNLMS were isolated in today’s meeting as NFTE-BSNL and other nine unions  took firm stand that only  after framing new recognition rules the next membership verification must be held. BSNLEU in a dishonest way  changed its stand suddenly and wanted the next verification  to be held under  the existing code of discipline. The management flatly  rejected this demand  and remained  BSNLEU that  it had submitted written request for framing the  new recognition rules. We could understand the worry of TEPU and BSNLMS which enjoy shadow recognition without even 1% of the workers suppor in any verification. But why BSNLEU is shifting its stand on & off so frequently in an opportunistic way?.

C.K.Mathivana                                   

CS, NFTE-BSNL





Wednesday, November 7

தென்ஆப்ரிக்க கரன்சியில் நெல்சன் மண்டேலா படம்!!


தென் ஆப்ரிக்க ரூபாய் நோட்டுக்களில், அந்நாட்டின் ஜனநாயக தலைவர் நெல்சன் மண்டேலாவின் படம் வெளியிடப்பட உள்ளது.தென் ஆப்ரிக்க விடுதலைக்காக போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக பல ஆண்டு காலம் தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றதும், அந்நாட்டின் முதல் அதிபரானார் மண்டேலா. தற்போது வயோதிகத்தின் காரணமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அவரை போற்றும் விதமாக, தென் ஆப்ரிக்க ரூபாய் நோட்டுக்களில், அவரது சிரித்த முகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுநாள் வரையில் தென் ஆப்ரிக்க கரன்சியில், சிங்கம், சிறுத்தை, யானை, எருமை, காண்டாமிருகம் ஆகியவை அச்சிடப்பட்டிருந்தன. இனி அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் மண்டேலாவின் படம் வெளியாகிறது.


சென்னை மாநில மாநாடு !!


தோழர்.M.K.ராமசாமி  புதிய மாநிலத் தலைவராகவும்,
 தோழர்.C.K.மதிவாணன்  மீண்டும் மாநிலச்செயலராகவும்,
  தோழர் ரவி மாநிலப்பொருளராகவும்,
 ஏகமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
       
  புதிய நிர்வாகிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Friday, November 2

நிறுத்தி வைக்கப்பட்டது சிலிண்டர் விலைஉயர்வு !!!


நேற்று மதியம் அறிவித்த மானியமில்லாத சிலிண்டர்களின் விலை உயர்வு இரவுக்குள் திரும்பப் பெறக் காரணம் இமாச்சல் மாநில தேர்தல்தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

மானியமில்லாத சிலிண்டர்களின் விலையில் ரூ.26.50 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டது. இதன் காரணமாக மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலை ரூ.922.50 என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் வரும் ஞாயிறன்று இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிலிண்டர் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

மேலும், தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், இந்த சமயத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தினால், அது மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் காங்கிரஸ் அரசு நினைத்திருக்கலாம். எனவே விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது தற்காலிகமான முடிவு தான் என்பதே உண்மை.

Saturday, October 27

பக்ரீத் பண்டிகை!! வாழ்த்துகள்!!


                                                                  வாழ்த்துகள்!!
                                                        

ஏழை குடும்பத்தினருக்கு வீடு கட்ட ரூ.4 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட கல்லூரி மாணவி !!


பிரேசிலை சேர்ந்தவர் கேத்ரீனா மிக்லியோரினி (20). உடற்பயற்சி கல்லூரி மாணவியான இவர் ஆன்- லைனில் தனது கற்பை ஏலம் விட்டார். எனவே, அவரது கற்பை விலைக்கு வாங்க கடும் போட்டி நிலவியது. இந்தியாவை சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர், ஜேக்ரைட் உள்பட 15 பேர் ஏலம் கேட்டனர். 

அவர்களில் இந்தியாவை சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி முன்னணியில் இருந்தார். இருந்தும் ஜப்பானை சேர்ந்த நாட்சு என்பவர் அவரது கற்பை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தார். இந்த பணத்தை கொண்டு பிரேசிலில் உள்ள தனது சொந்த மாகாணமான சாண்டா காத்ரீனாவில் ஏழ்மையில் வாடும் குடும்பத்தினருக்கு வீடு கட்டி தந்து உதவ இருப்பதாக கேத்ரீனா மிக்லியோரினி தெரிவித்துள்ளார். 

Thursday, October 18

அன்னிய முதலீட்டை எதிர்த்து !!

அன்னிய முதலீட்டை எதிர்த்து நவம்பர் 20-ந் தேதி முதல் மாவட்டம் வாரியாக பேரணி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் முடிவு. 

ஐ.ஏ.எஸ். அசோக் கெம்கா 19 ஆண்டில் 43 முறை டிரான்ஸ்பர்!!


சோனியா காந்தியின் மருமகன் வதேரா அரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலம் வாங்கி குவித்த விவகாரம் தொ டர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா திடீரென இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 

ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் கடந்த 19 ஆண்டுகளில் 43 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற அதிர் ச்சி தகவல் தற்போது கிடைத்து உள்ளது. 

Friday, October 12


TTA 40 % LDCE for 2011 Notified - Date of Exam 6-1-2013- Vacancies 323 (Open 187+ SC 86 + ST 50)- Negative Marks Scheme - Last Date for Application 31-10-2011- Prepare Well- See all the Model Papers- SSA DS May arrange Classes
                                                                             TN circle........

பெண்களை ஆபாசமாக சித்தரித்து செல்போன்களில் எஸ்.எம்.எஸ்.!!

செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ்., படம் அனுப்பினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்து புதிய சட்டம் வருகிறது. 

சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது துருக்கி!!


சிரியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை இடைமறித்து, அதிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்களை துருக்கி பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரியா இராணுவம் கடந்த 3ஆம் திகதி எல்லையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 5 பேர் உயரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக துருக்கி பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என துருக்கி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுத தளவாடங்களும் செல்ல விடக்கூடாது என அரசு முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியா தலைநகர் டமாஸ்கள் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது.

180 பேர் பயணிக்கக் கூடிய சிரியாவிற்கு சொந்தமான இந்த விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின.

இந்த விமானத்திலிருந்த இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது.

சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு!!


இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோ யான்(57), உணர்ச்சிகரமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நிதர்சனத்தின் மாயத்தன்மை, நாட்டுப்புற வழக்குகள், வரலாறு, சமகாலம் அனைத்தையும் இணைக்கும் வகையில் இவரது எழுத்துகள் உள்ளன என நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

மோ யான் என்பது அவரின் புனைப்பெயராகும். இயல்பில் அதிகமாகப் பேசும் வழக்கமுடைய மோ யான், "பேசாதே' என்ற அர்த்தமுடைய இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் சீனக்குடிமகன் மோ யான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, October 9

Watermelon could help prevent heart attack, curb weight!!

A new US study has found a daily slice of watermelon could help prevent heart disease by halting the build-up of harmful cholesterol and also be a help in weight control.

உலகிலேயே மிகவும் வயதான பெண் 132 வயதில் மரணம் !!


 உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை படைத்த பெண், தனது 132வது வயதில் இறந்தார்.
ஜார்ஜியாவை சேர்ந்த பெண் ஆன்டிசா கிவிசாவா. இவர் ரஷ்யாவில் கடந்த 1880ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்தார் என்று இவரது பாஸ்போர்ட் மூலம் தெரிகிறது. மற்றபடி இவரது உண்மையான வயதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இவர் சமீபத்தில் இறந்தார்.
இவர் இறப்பிற்கு முன், ஜார்ஜியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சாசினோ என்ற கிராமத்தில் தனது 42 வயது பேரனுடன் வசித்து வந்தார். இவர் தனது 85 வயது வரை தேயிலை பறிக்கும் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யா பல துண்டுகளாக உடைந்த போது ஏற்பட்ட உள்நாட்டு போர்களில் இவரது உண்மையான பிறந்தநாளை நிரூபிக்கும் ஆதாரங்கள் தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Friday, October 5

Forum of unions/Associations of BSNL !!


Meeting held on 04-10-2012 and decided to conduct programme of Action for ITS absorption:

 (1) 11-10-2012 Lunch hour demonstration at circle/SSA/Corporate office at HQR. 11-10-2012 to 13-10-2012 Savingrams to PM, DOT MOC, Cabinet Secretary, CMD BSNL, Secretary, 

(2) 15-10-2012 Day long Dharna/Circle/SSA/ Corporate office at HQRs,

(3) 26-10-2012 March to PM’s house/Parliament at Delhi/March to Rajbhawan at circle/to Collectarate in SSA HQR,

 (4) 29-10-2012 to 03-11-2012 Day long Hunger Strike SSA/Circle/C.O. at HQR (1000 hrs to 1800 hrs),
 (5) Indefinite strike, if necessary. 
                         
                                                                         chq..........

Thursday, October 4

ஊழல் சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி, பார்லி., குழுவில் இடம்!!


ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறை சென்று, ஜாமினில் வெளியில் வந்துள்ள, சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி ஆகியோர், பார்லிமென்ட் நிலைக் குழுக்களின் உறுப்பினர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டவர், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் இவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதேபோல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் சிக்கிய, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோரும், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே, தற்போது ஜாமினில் வந்துள்ளனர்.இந்நிலையில், இவர்கள் மூவரும், பார்லிமென்ட்டில் உள்ள, பல்வேறு நிலைக் குழுக்களின் உறுப்பினர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, October 3

மாநில செயற்குழு!!

                                                      NFTE(BSNL)                                                  
மதுரையில் தமிழ் மாநில செயற்குழு     07-10-2012 ல் நடைபெறும் 

Friday, September 28


78.2% IDA merger: According to reliable sources the DOT has made some queries in the matter. 



 ITS Absorption: Department is seeking more time for repatriation of ITS personnel. Case could not be heard today as Hon’ble Judge was reportedly on leave.                                                                      
                                              chq........

IDA Increase.....


5.8% Increase in IDA from 01-10-2012 (Total 61.5+5.8 = 67.3%). 

Friday, September 21

BSNL New Rules for Recognition of Unions: Some Formulations !!!


FOR DISCUSSION;


For registered unions: Notice Board, Check off facilities.
For 5% and above: Notice Board, Check off and informal meeting facilities, Participation in Councils.
For 15% and above: Recognition
 Facilities: Notice Board, Check off, formal meeting, Special CL, representation in NC/CC/LC on the basis of secured votes, Accommodation, Immunity.

Membership in the Councils on the Basis Proportional Representation:
National Council: Maximum 30 members from staff side
- Subject to a minimum of 2 for those getting 5 % and above. For recognized unions 1 member for every 3% secured votes
Circle Council: Maximum 25 Members
 Subject to a minimum of one member for those getting 5% in All India 
One Member for those getting in the Circle alone 5 % and above 
 For Recognized unions 1 member minimum and maximum of one member for every 4 %   as per the Circle votes
Local Council: Maximum 20 Members
Subject to a minimum of one member for those getting 5% and above in All india 
One Member for those getting 5% in the SSA alone 
For Recognized Unions one member minimum and maximum of one member for every 5% votes in the Local area
In any Circle/Local area if any union other than recognized Union/unions gets 50 % and above then that union may be given additional facility like accommodation
In the National Council Policy Decisions can be taken only when there is near unanimity or 75 % member’s majority. Other issues can be sorted out by simple majority that is above 50%. Sub committees may be formed to sort out issues to avoid delay and to bring consensus


Summary: 
Recognition for those getting 15 % and above in All India
Council’s placements as per Proportional Representation subject to a minimum of 5 %
Those who are getting 5 % and above in All India are assured of one minimum in Circle and Local Councils.
For Recognized Unions, Increased seats on the basis of their votes in the respective  Circles/Locals not on the Uniform basis of All India, in order to give local flavor to the democratic verdict
Decisions of National Council binds all- Circle and Local councils cannot go against the decisions of National Council and so Local council of Circle Council
In the National Council Policy Decisions can be taken only when there is near unanimity or 75 % member’s majority. Other issues can be sorted out by simple majority that is above 50%. Sub committees may be formed to sort out issues to avoid delay and to bring consensus
In the Circle and Local Councils if any decision is not accepted by 51% members then that should be referred to higher Councils. Sub Committee method to avoid delay and to bring consensus
In any Circle/Local area if any union other than recognized Union/unions gets 50 % and above then that union may be given additional facility like accommodation

                                   .......... TN circle .............                                                  

Sunday, September 16

Protest Demonstration on 20/09/2012 !!!


A massive protest demonstration in support of the Nationwide strike call given by all opposition political parties will be held in front of Anna Road post office at 01.00 PM. NFTE and its alliance partners will join this demonstration demanding,

Immediate withdrawal of Diesel price hike.
Stop disinvestment in Public sector undertakings.
Withdraw the decision to allow foreign Direct Investment (FDI) in Retail business and Civil Aviation sector.
Immediate withdrawal of quota fixed for distribution of 6 LPG cylinders per year per family.

Saturday, September 15

சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு மத்திய அரசு முடிவை ...


மத்திய அரசு பல தரப்பெயர் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

Thursday, September 13

.தோழர், ஏ.எம்.கோபு அவர்களுக்கு அஞ்சலி !!

.
Veteran  Communist, AITUC leader, freedom fighter and Janasakthi publisher comrade A.M. Gopu passed away today (13/09/2012). He has donated his body to the hospital. We salute and pay high tributes and respectful homage to him. Comrades     to assemble sharp by 02.00PM today at AITUC office No:25, Kovoor Vaidiyanathan street,Chindadripet, Chennai.

Wednesday, September 12

TTA தேர்வு எழுத!!

BSNLEU அங்கீகாரம்   பெற்றால் தேர்வின்றி      சீனியாரிட்டிப்படி TTA பதவி உயர்வு என்று பொய் வாக்குறுதி கொடுத்தது. அங்கீகாரம் பெற்று 7 ஆண்டுகள் கழித்து ஞானோதயம் பெற்று மீண்டும்  Pre-Qualifying  Entrance Test    வேண்டும் என்றுகோரியது!
 

தற்போது அது நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு உள்ளது.!!

இச்சூழ்நிலையில், ஏற்கனவே 2003-04ல் நடந்த நுழைவுத் தேர்வில்  பாஸ்  செய்தவர்களை   மீண்டும்  தேர்வு எழுத வேண்டும் என்று  நிர்பந்திக்காமல், அவர்களை  எல்லாம் பாஸ் செய்தவர்களாக ஏற்று, TTA தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று நமது சங்கம் கோரி, 11-09-2012 அன்று கடிதம் எழுதியுள்ளது.

Monday, September 10

பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி! :

பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி என புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.

பிரதமர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இப்புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு கடந்த வருடத்திலும் பார்க்க இரு மடங்காக உயர்வடைந்துள்ளது.

எனினும் அவரை விட ஆளும் மத்திய அரசில் உள்ள மேலும் சில அமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. பிரபுல் படேலின் சொத்து மதிப்பு ரூ.52 கோடியாகவும், சரத் பவாரின் சொத்து மதிப்பு ரூ 22 கோடியாக உள்ளது. எனினும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் சொத்து மத்திப்பு ரூ 55 இலட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள அமைச்சர்களில் மிகவும் குறைவான சொத்துமதிப்பு உடையவராக இவர் தான் உள்ளார்

மன்மோகன் சிங்கை பொருத்தவரை அவருடைய - மாருதி 800 - கார், சந்திகார் மற்றும் டெல்லியில் உள்ள இரு மாடி வீடுகள் மற்றும் வங்கி வைப்புத்தொகை என்பன அனைத்தும் சேர்த்து அண்ணளவாக ரூ.10.73 கோடியாக உள்ளது.

கடந்த வருடம் அவரது மொத்த சொத்தமதிப்பு ரூ.5.11 கோடியாக இருந்தது. எனினும் இம்முறை அவரது சொத்து மதிப்பு விலை இரட்டை மடங்காக உயர்வடைந்ததற்கு, அவர் மேலதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என பொருட்படாது. ஏற்கனவே இருந்த சொத்துக்களின் விலை உயர்வடைந்துள்ளதே காரணம் என பிரதமர் காரியாலயம் விளக்கம் அளித்துள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு அசாமில் உள்ள டிஸ்பூர் வங்கியில் வைப்பு நிதி உள்ளது. இதில் அவர் ரூ.6,515.78 மட்டுமே வைப்பில் இட்டுள்ளார்.



   

Sunday, September 9

தோழர் இந்தர் மறைவுக்கு அஞ்சலி !

 தபால் தந்தி  ஊழியர் சங்க வரலாற்றில் பின்னிப்பிணைந்த  தோழர் இந்தர் சென்தாஸ் இன்று காலமானார்.

Friday, September 7



TTA training: Batches 1,2 and 3 have been postponed. Clarifications on sending of candidates for training according to Roster points is being sought.


BSNL Board has approved the R/R of TTA. Now prequalified examination will take place in respect of candidates not possessing 10+2 (Intermediate) qualification. 

R/R of Telecom Mechanic: BSNL Board has approved the Recruitment Rule of TM. Now matriculation will be the educational qualification in respect of all department candidates. 

No money to BSNL for VRS: DOT will not give money to BSNL for VRS. 

 National Convention of workers on 4th September, 2012 at New Delhi in Tal Katora Stadium, Declaration.
                                         .........chq..............

Thursday, August 23


NEC , held on 27th & 28th August, 2012.

VENUE OF NATIONAL EXECUTIVE MEETING: GARHWAL BHAVAN, PANCHKUIAN MARG NEAR JHANDELWALAN METRO STATION. (BEHIND MEGHDOOT BHAVAN, METRO PILLAR NO.-45) 

ANSWERED ON 17.08.2012 VRS in BSNL !!


GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATION AND INFORMATION
TECHNOLOGY
RAJYA SABHA
QUESTION NO 850
ANSWERED ON 17.08.2012
VRS in BSNL
850 SHRI PRASANTA CHATTERJEE
Will the Minister of COMMUNICATION AND INFORMATION TECHNOLOGY be pleased to
satate :-
(a) whether Government is going to introduce VRS in BSNL;
(b) if so, the terms and conditions thereof; and
(c) the reaction of Unions thereon functioning in BSNL?
ANSWER
THE MINISTER OF STATE IN THE MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION
TECHNOLOGY (SHRI MILIND DEORA)
(a) & (b) Department of Telecommunications (DoT) has received a proposal of Voluntary
Retirement Scheme (VRS) from BSNL. The main features of the proposed VRS Scheme are as
follows:
Eligibility:
The scheme will apply to employees who have completed the age of 45 years and have served
BSNL as regular employee for 15 years.
Financial benefits:
Ex-gratia amount of 60 days salary (Basic+DA) for each completed year of service or salary for
number of months of service left, whichever is less. However, the compensation would be subject to
maximum of 60 months salary.
The ex-gratia amount will be in addition to the normal retirement benefits. Likely expenditure on
ex- gratia for approximately 1 Lac employees is estimated to be about Rs. 12,371 Crores. In
addition, there will be expenditure on normal retirement benefits viz Gratuity, Pension, leave
encashment and transfer grant.
(c) BSNL had consultations with its Executive Associations and Staff Unions. BSNL has reported
that majority of Associations / Unions have opposed the scheme or expressed their reservations.
***************

Saturday, August 18

TTA தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

Friday, August 17

அமெரிக்க பார்லி., தேர்தலில் இந்தியர்கள் 5 பேர் போட்டி!!


அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலுடன், 50 மாகாணங்களுக்கான தேர்தலும், பார்லிமென்ட் தேர்தலும் நடைபெற உள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் ஒன்பது இந்தியர்கள் போட்டியிட, வேட்பு மனு செய்திருந்தனர். தற்போது, நான்கு பேர் இந்த போட்டியிலிருந்து விலகி விட்டனர்; ஐந்து பேர் மட்டும் களத்தில் உள்ளனர்.

நியூஜெர்சியிலிருந்து உபேந்திரா சிவுக்லா, கலிபோர்னியாவிலிருந்து அமி பெரா மற்றும் ரஞ்சித், பென்சில்வேனியாவிலிருந்து மனன் திரிவேதி, மிச்சிகனிலிருந்து சையத் தாஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், ரஞ்சித் மட்டும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்; மற்றவர்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Thursday, August 16


SNATTA சங்கத்தை சார்ந்த இளம் TTA தோழர்கள் தங்களது
குறைகளை விளக்கி எழுதினால், அந்த இளம் ஊழியர்கட்கு 
ஏற்பட்ட ஊதிய இழப்பை எடுத்து கூறினால், ரோஷம் ஏற்பட்டு
ஒரு நீண்ட கட்டுரையை தீட்டி BSNLEU Web-siteல் வெளியிட்டு 
உள்ளார் அபிமன்யூ.

கடந்த 5 ஊதிய குழு பரிந்துரைகள் அமலான போதெல்லாம் 
சீனியர்களை விட ஜூனியர்கள்தான் அதிக பயன் பெற்றனர் 
என்பது வரலாறு
  3 வருடங்களாக ஜவ்வு இழுஇழுத்து பேச்சுவர்த்தை நடத்தி
நம்பூதிரி, அபிமன்யூ போட்ட  முதல் ஊதிய உடன்பாட்டின்
காரணமாக 1-1-2007க்கு பிறகு பணியில் அமர்ந்த ஒவ்வொரு
TTAவுக்கும் மாதாமாதம் ரூ.2000/-ஊதிய வெட்டு, overpayment
பிடித்தம் என்ற அநியாயம் நடந்ததும் வரலாறு.
                                                 NEWS.... NFTE COIMBATORE.....

SNATTA WEB SIDE !!


BSNLEU has demanded the pay scale up- gradation of official language (OL) cadres at par with 6th pay commission in the NCM. SNATTA has written agreement with BSNLEU for pay scale up gradation of TTAs  at par with 6th Pay Commission and the highest pay scale to the TTAs in the non executive cadre. But always they told that 6th pay commission was not applicable to BSNL. Now suddenly 6th Pay Commission is applicable for OL as they are not TTAs.
In this NCM also, BSNLEU has not raised the issue of 30% fitment to post 2007 employees. After getting recognition this time, 30% fitment issue was not in an official agenda of any NCM.
When SNATTA was a part of the NCM, our representatives raised this issue in 24th NCM and management agreed to form a committee to look into this issue and if no solution met it would be discussed in the next NCM.
We were not present in the next NCM onwards and BSNLEU purposefully avoided the issue from the official agenda of the next all NCMs. Without including it in the agenda of NCM solution can be hardly met and all other shows like writing letters etc, are just eye wash.

Tuesday, August 14

சுதந்திர தின வாழ்த்துகள் !!!!!!


          நாட்டின் 66வது சுதந்திர தின வாழ்த்துகள் !!

Monday, August 13

TTA Exam results!!


TTA Exam Work/valuation still on - Some SSAs yet to send the particulars Circle Admn is trying its level best to declare the results positively by 18th
                                                TN circle.....

Grand farewell party to Com. G.Vedachalam !!


On 23/08/2012 a grand farewell is being organized by Cuddalore district union to vetran com G. Vedachalam at Villupuram telephone Exchange complex.  Com G.Vedachalam   was a very active union leader  and served the union as district president. He also served   as a director of the Tamil Nadu telecom employees Co-operative society.
On behalf of the CHQ Comrades C.K.Mathivanan and G.Jayaraman will participate and felicitate the vetran comrade.

BSNL plans revamp of landline services; to invest Rs 400 crore!!


State-run BSNL is planning to invest around Rs 400 crore to transform its landline services that will bring a host of modern facilities including video calling and free call transfer from mobile phones, by end of this financial year. 

"We have started process of converting all our exchanges in to NGN (Next Generation Network) exchanges. This will bring to landlines all facilities that are currently available on mobile phones like video calling, call transfer, directory among others," BSNL Chairman and Managing Director R K Upadhyay said. 

The BSNL CMD said there are total of 37,639 exchanges out of which 30,008 exchanges are based on technology from C-DoT and rest from imported technology. 

"Conversion of C-DoT exchanges in to NGN exchange will require very less amount. Those based on imported technology will involve cost for which we have floated tender. We estimate it will cost between Rs 300-400 crore," he said. 

The NGN technology will bring modern services to customers like call transfer facility from a mobile phone to the landline when the user is at his/her home, Upadhyay said. 

"At present, call transfers from mobile to another mobile phone is charged but we will provide call transfer from mobile to landline free of cost when the person is inside his home," he said. 

BSNL will also push for adoption of NGN-based fixed line connection among corporate customers as these phones can be converted in to a small exchange for transferring calls within an organisation via the extension number route for employees. 

"These are some of the initial services that will be available on phone. We will provide a host of value-added services on a single phone as we proceed. We expect to complete this project by end of this fiscal," Upadhyay said. 

BSNL commands a 69 per cent market share in wireline segment. According to TRAI data, the wireline subscriber base declined from 31.53 million at the end of May, 2012 to 31.43 million at the end of June, 2012. 

At the end of June, BSNL had over 21.7 million wireline subscribers compared to 98.27 million mobile phone subscribers. 

The BSNL CMD said the new-generation fixedline phones will reduce operational and maintenance costs for the company. 
                                                                    News By; THE ECONOMIC TIMES 

வரலாறு படைத்தார் சுஷில் குமார்!!


ஒலிம்பிக் ஆடவர் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 இதன் மூலம் தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Saturday, August 11

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரிகோ!!


 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் வெண்கலப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த மேரிகோமுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.50 லட்சம் பரிசு ...

டெசோ மாநாடு...... வைகோ !!


சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மத்திய காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை.
கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத் தமிழரை ஆதரித்து பேசிய நாஞ்சில் சம்பத், சீமான், உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்புப்படி சிறையில் பூட்டப்பட்டனர். என் மீதும் வழக்குகள் போடப்பட்டன. எனவே பேச்சு உரிமை பற்றி குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு இல்லை.

Friday, August 10

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு ஒதுக்கீடு!!


இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். 
 அரசுப் பணியில் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
 இது தொடர்பாக சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதில் தீர்வு எட்டப்பட்டால் 22-ம் தேதி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் .

டெசோ மாநாடு! இலங்கையைச் சேர்ந்த 4 கட்சிகள் புறக்கணிப்பு!!


தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மொத்தம் 5 கட்சிகள் உள்ளன.
 இதில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழக மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய 4 கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளன .

Wednesday, August 8

முன்ஜாமின் வாங்குகிறார் தயாநிதி!!

மதுரை மாவட்டம் கீழவளவில், கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில், விதிமீறல் தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி முன்ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளார். 

துணை ஜனாதிபதி!!

75 வயதாகும் ஹமீத் அன்சாரி பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷன் தலைவராக பதவி வகித்தவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய தூதராக பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.மீண்டும் துணை ஜனாதிபதியானார்

Sunday, August 5

சாய்னாவுக்கு குவியும் பாராட்டு!!


வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சாய்னா நேவால், சீனா வீராங்கனை வாங் ஜின்னோடு மோதினார்.இந்த போட்டியில் முதல் செட் முடிந்த பிறகு சீன வீராங்கனை காயத்தால் விலகிக்கொண்டார். இதையடுத்து சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
:ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Saturday, August 4

Vijay Kumar wins silver for India!!



78.2 IDA merger case, BSNL Board meeting is last week of August 2012. 
                                                         chq.....

பச்சோந்தி கூட்டம் , !!


பொதுத்துறை நிறுவனங்களில்? !  நிரந்தர ஊழியர்களுக்கே!
 பென்சன்  கிடைக்காது என மேடைதோரும் முழங்கி
 பத்திரிக்கைகளில்எழுதி  மகிழ்ந்த இந்த நம்பூதிரி கூட்டம் , 
இன்று மஸ்தூர்களின் மனைவிக்குகூட
பென்சன் உண்டு என எழுதுவது, இவர்களின் பச்சோந்தி தனத்தை
தெள்ளத்தெளிவாக கூறுகிறது.


 இந்த பென்சன் 
உத்திரவை பெற NFTE போராடியபோது ஒதுங்கி நின்று 
வேடிக்கை பார்த்ததை எண்ணி வெட்கப்படுவார் என்று 
கருதலாம்.

Wednesday, August 1

TTA Exam Work/valuation still on -Results expected before second week of August
                                T N circal.....

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில்!!


இன்று  டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்த
முன்னாள் DDG திரு A.K. ஸ்ரீவத்ஸவா,அமைச்சர் ராசாவின்
தனி உதவியாளராக செயல்பட்ட R.K.சந்தோலியா, தன்னை
அழைத்து Unitech கம்பெனியின் விண்ணப்பம் வந்து விட்டதா
என்று கேட்டுவிட்டு, அதை உறுதி  செய்த பின்,   இனி  அதன் 
பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது  என்று  குறிப்பு 
தயார் செய்து அனுப்புமாறு கட்டளை இட்டதை வாக்குமூல
-மாக தெரிவித்து உள்ளார். 
செய்தி : the Hindu dated 2-8-12
முடிவெடுத்தது ராசாதான் ; ஸ்ரீவஸ்தவா சாட்சியம்

தோழர் C.K. மதிவாணன் அவர்களின்  பேட்டி
                      இரண்டாம் பாகம்
             JAYA PLUS T.V.யில் 2-8-12 அன்று
                          இரவு 8 மணிக்கு 

Tuesday, July 31

பென்சனர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு கடிதம்!


 அதிகாரத்துவம் பெற்ற அமைப்பில் இருந்து
எதிர்ப்பு கடிதம் வந்துள்ளது.


Management Committee தனது பரிந்துரையை BSNLக்கு அனுப்பும் 
முன்பே, DOTன்  Under Secretary  23-7-2012 அன்று BSNL நிர்வாகத்
-திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். 


            அதில், BSNL ஊழியர்க்கு பென்சன், Pension Rule  37Aன்படி
மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
ஆகவே,பென்சனர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கு
உடன்பாடு போட  BSNL  நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.
   
        ஆகவே, உடன்பாட்டில் உள்ள அந்த அம்சத்தை வாபஸ்
வாங்குமாறு  அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உத்திரவு எண் :No.40-09/2012/Pen (T) dated 23-07-12 

தனி மாநிலமாக்க தீர்மானம் !!

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்த்து கோரி புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக உறுப்பினர் அன்பழகன் கொண்டு வந்த தீர்மானம் புதுவை அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புதுவையை தனி மாநிலமாக்க தமிழக அரசிடம் உதவி கோரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் உதவிவையும் நாடப் போவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிதியமைச்சர்!!


தற்போது மத்திய உள்துறை மந்திரியாக உள்ள ப.சிதம்பரம் மீண்டும் நிதித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிதியமைச்சராவது இது மூன்றாவது முறையாகும். 


மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆனதால் நிதித்துறை அமைச்சராக மீண்டும் ப.சிதம்பரம் பொறுப்பேற்கிறார்.

டெசோ மாநாட்டினால் பயன் இல்லை!!


ஈழத் தமிழர்கள், பிரபாகரன் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது டெசோ மாநாடு நடத்துவதால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
 இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார். பிரபாகரன் கொல்லப்பட்டார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார். இந்த மாநாட்டின் மூலம் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை

இந்தியாவுக்கு முதல் பதக்கம்!!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.

கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்துவைக்க அமெரிக்க சர்ச் மறுப்பு!


அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.

Monday, July 30

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 47 பேர் பலி!!


 டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 47 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
அதிகாலை சுமார் 4.20 மணிக்கு விபத்து ஏற்பட்டபோது, பெரும்பாலான பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்ததாக நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலும் இந்தியர்களின் கறுப்புப் பணம் : ரூ.565 கோடி குவிப்பு!!

பிரான்ஸில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.565 கோடி பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, July 29

Watch TV interview !!

 On Sunday the, 29th July 2012 at 10.00 PM Com.C.K.Mathivanan’s interview with Mr. Rabi bernard, MP will be telecast in Jaya TV Channel.

Wednesday, July 25

NFTE கோவை மாவட்டச் சங்கத்தின் இணையதளம்  புதிய முகவரியில் இயங்குகிறது. nftecoimbatore.blogspot.in

Tuesday, July 24

78.2% கிராக்கிப்படி இணைப்பு கானல் நீர் ஆகிவிடுமா???

கலை இலக்கிய முகாம்: 27-07-2012 வெள்ளிக்கிழமை கடலூர்!!

Monday, July 23

சுதந்திர போராட்ட தியாகி கேப்டன் லட்சுமி ஷெகால் மரணம்!!


சுதந்திர போராட்ட தியாகி கேப்டன் லட்சுமி ஷெகால் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ.வில் பணியாற்றியவர் லட்சுமி ஷெகால். கடந்த வாரம் இவரது உடல்நிலை மிகவும் மோச‌மடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 97.கடந்த 2002ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து லட்சுமி ஷெகால் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 18

மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள்!!


நெல்சன் மண்டேலா தனது 94-வது பிறந்த நாளை குயன்னூ என்ற தனது கிராமத்தில் உள்ள வீட்டில் இன்று கொண்டாடினார். அப்போது இவரது 4 குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்த விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் கலந்து கொண்டார். எந்த முன் அறிவிப்பும இன்றி அவர் திடீரென கலந்து கொண்டது அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


விழாவில் பங்கேற்ற அவர் நெல்சன் மண்டேலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அங்கு நூல் நிலையத்தை கிளிண்டன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது, நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் அதிபராக இருந்த போது நான் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பணிபுரிந்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்றார்.


இந்த விழாவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நெல்சன் மண்டேலா பங்கேற்று பொது மக்கள் முன் தோன்றினார். 

Saturday, July 14

One month over!


  One full month is completed after agreement was signed for the merger of 78.2% IDA. But nothing was done so far to issue order and implement the same. Many conditions were included in the agreement very cleverly by the management and due to these conditions the time of implementations of the said agreement  is  in suspense.


  To demand immediate merger of 78.2% IDA without any pre conditions. 

மேற்கு வங்கத்தில் அடுத்த அதிர்ச்சி!!


மேற்கு வங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் கோபால் நகர்பாலிகா வித்யாலயா பள்ளியில் ஒரு மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பில் பணம் காணாமல் போனது குறித்து புகார் வந்தவுடன், ஒரு மாணவி மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை ரூபாலி, மற்ற மாணவர்கள் முன்பு அந்த மாணவியின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்தார்.இதனால் அந்த மாணவி அவமானம்  அடைந்தார். அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து தமது  பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், மாணவியை ஆசிரியை ஒருவர் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், இந்தச் சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்வயதுப் பெண் மானபங்கப்படுத்திய குற்றவாளிகளைப் பிடிக்க 48 மணி நேரம் கெடு!!!


கவுகாத்தியில் கடந்த திங்களன்று இரவு பொது இடத்தில் ஒரு இளம்வயதுப் பெண்ணை 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரைமணி நேரமாக மானபங்கப்படுத்தியது நாடெங்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் தனியார் தொலைக்காட்சியின் காமிராமேனால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 4 பேரை மட்டும்தான் கடந்த ஐந்து நாட்களில் கைது செய்யப்பட்டனர். 


மற்ற 3 பேரை அசாம் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அசாம் முதல்வர் தாரூன் கோகாய், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்பு அதிரடிப் படையை நியமித்து இன்னும் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கிங்பிஷர் விமானிகள் ஸ்டிரைக்!!


கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கடந்த 5 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. விமானிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் நேற்று மட்டும் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து கிளம்பவேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

Wednesday, July 11

IDA is increased by 4.8%

 IDA  is increased by 4.8%  and total IDA  now stands at 61.5%

Communist Leader A.B. Bardhan’s teaching is to be followed in life and not merely used as ‘Quotations’!.


During the last few weeks since the 12/06/2012 agreement was signed I had the 
opportunity to interact with more than 2000 employees through eleven meetings. I was 
emboldened by the understanding of my position by the employees on the 12/06/2012 
agreement. 
          It seems the initial euphoria about the 12/06/2012 agreement had evaporated by now. 
From the earlier claim of “land mark agreement” now some leaders  fine tuned their claims as “-
the best possible agreement in the present situation”. After signing 12/06/2012 agreement 
BSNLEU as usual   spread rumors that 78.2% IDA merger will be effected in the June month 
salary itself. But June has already gone. May be July will also  go the same way. Due to the 
false expectations created by the BSNLEU our employees expected a huge monetary benefit out 
of 78.2% IDA merger immediately. It is not wrong or unreasonable for the employees to expect 
financial benefits on account of any agreement reached with the management by unions. In the 
past NFTE could achieve this. But that golden era may not come again. During the period of 
BSNLEU no agreement was implemented either fully or in time. 
   I had expressed my reservations on 13/06/2012 itself. For this I was attacked /abused from all 
corners. For the last 30 years comrades Namboodri & Abhimanyu had never appreciated any 
agreement/achievement by NFTE. They criticized each and every agreement signed by the 
leaders of NFTE while they were inside the NFTE and   holding high positions in the union. On 
cadre restructuring, two promotions, Bonus, modernization, 20% promotion and many more 
agreements these friends raised hue & cry.  Their opposition and objections were mostly 
subjective and rarely objective. 
   Com. Namboodri who was the first signatory in the first wage  agreement in BSNL along with 
all other unions mounted heavy criticism  against NFTE for pay anomaly and abolition  of 5 
days week etc etc even though he was party to it. These friends also sabotaged each and every 
joint struggle organized under the leadership of NFTE in the past. The classic example was their 
betrayal of historic 3 days strike for govt pension in September-2000. But these friends now call 
me as an enemy of unity! Better they look their face in the mirror atleast once. 
  
  Unfortunately without   realizing their mistakes some of our friends quoting Communist leader 
A.B. Bardhan speeches to hide the shortcomings of BSNLEU. I will appreciate these friends if 
they really follow the path shown by com A.B.Bardhan. Com A.B. Bardhan speeches are not  
for mere quotations and citations alone. They had to be followed for the advancement of Indian 
working class through consistent and uncompromising struggles against the exploitation by the management/ government. 
  I am surprised at the new found love for A.B.Bardhan even while they support the 
retrenchment plan of the management in the garb of VRS and exhibiting calculations on the 
benefit of VRS. It is strange that some friends who are favoring the disinvestment in BSNL also 
quoting comrade A.B.Bardhan who is firmly opposed to both retrenchment and disinvestment 
in a public sector company like BSNL.                                                                                                                                                                 

Monday, July 9

பெண் அல்ல; தெய்வம் !!


விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கோவையை சே‌ர்‌ந்த சர‌ண்யா, தனது உடல் உறுப்புகளை 7 பேருக்கு வழ‌ங்‌கி அவ‌ர்க‌ளு‌க்கு மறுவாழ்வு கொடு‌த்து‌ள்ளா‌ர். ''மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்‌கிறா‌‌ள்'' எ‌ன்று சர‌ண்யா த‌ந்தை கூறு‌கிறா‌ர்.


கோவை ரத்தினபுரியை சேர்ந்த கே.மணியன் - கலாம‌ணி த‌ம்ப‌திய‌ரி‌ன் மூ‌த்த மகள் சரண்யா. சிறுவயது முதலே படிப்பில் சுட்டி சர‌‌ண்யா. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தா‌ர். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தா‌ர்.


21 வயதான சர‌ண்யா, பி.இ. எலெக்டிரிக்கல் படி‌த்து‌ள்ளா‌ர். கட‌ந்த மாத‌ம் 28ஆ‌ம் தே‌திதா‌‌ன் தே‌ர்வு முடிவு வ‌ந்து‌ள்ளது. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சர‌ண்யா, தனது உறவினர்கள், தோழிகள் 5 பேருடன் சேல‌த்‌தி‌ல் நட‌ந்த கரு‌த்தர‌ங்‌‌கி‌ல் ப‌ங்கே‌ற்று‌வி‌ட்டு கா‌ரி‌‌ல் கோவை ‌திரு‌ம்‌பியு‌ள்ளா‌ர்.


ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சர‌ண்யா வ‌ந்த கா‌ர் ‌மீது லாரி மோதிய ‌விப‌த்‌தி‌ல் 4 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ர‌த்த வெ‌ள்ள‌த்‌தி‌ல் ‌கிட‌ந்த சரண்யாவும், தோழி பானுப்பிரியாவும் கோவை அரசு மருத்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். சர‌‌ண்யாவை ப‌ரிசோதனை செ‌ய்த ட‌ா‌க்ட‌ர்க‌ள், சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தந்தை‌‌யிட‌ம் கூ‌றி‌‌வி‌ட்டன‌ர்.


தா‌ன் வள‌ர்‌த்த மகள் இறந்து போகும் நிலையில் உள்ள சோகம் ஒருபுறம் இதயத்தை கனக்க வைத்தாலும், மகளின் உடல் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு தானம் செய்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும், அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்த த‌ந்தை ம‌ணிய‌ன், மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தா‌ர்.


செ‌ன்னை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌க்கு சரண்யாவின் ஈரல், இருதய வால்வு உறுப்புக‌ள் தானமாக வழ‌ங்க‌ப்ப‌ட்டதோடு, இர‌ண்டு நோயாளிக‌ள் சர‌ண்யாவா‌ல் வா‌ழ்வு பெ‌ற்றன‌ர்.


சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டோடு, இர‌ண்டு பே‌ரு‌க்கு க‌ண்க‌ள் பொரு‌த்த‌ப்ப‌ட்டது. சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த‌ப்ப‌ட்டது.


சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை, கோவையில் உள்ள 7 பேர் மறுவாழ்வு பெற்றன‌ர். சரண்யாவின் உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச்செல்வதை பார்த்த மணியன், அவருடைய மனைவி கலாமணி, தங்கை அர்ச்சனா கண்கலங்கியபடி அனுப்பி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியது.


சரண்யாவின் உடல் உறுப்புகள் பலரை வாழ வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்‌தி‌ உ‌ள்ளதாக கே.எம்.சி.எச். மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூ‌றினா‌ர்.


''ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்'' எ‌ன்று த‌ந்தை ம‌‌ணிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.


மக‌ளை இழ‌ந்த வேதனை‌யிலும், உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்துவிடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள்'' எ‌ன்று கண்ணீர் மல்க கூ‌றியு‌ள்ளா‌ர் மணியன்.


விபத்தில் கோவையை சேர்ந்த மாணவி சாலினா, ஓ‌ட்டுந‌ர் செந்தில்குமார், மாணவர்க‌ள் ஆனந்தகுமார், கோகுல் பிரபு ஆகியோர் இறந்தனர். இவர்களில் மாணவி சாலினா, மூளைச்சாவு ஏற்பட்ட சரண்யாவின் தோழி. அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்த இருவரு‌ம் எல்.கே.ஜி. முதல் பொ‌றி‌யிய‌ல் படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள். பொ‌றி‌யிய‌ல் படிப்பி‌ல் இருவரும் 93 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தனர்.


சென்னை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் தேர்வு பெற்று ஆ‌ண்டி‌ற்கு ரூ.3.56 லட்சம் ஊதியத்தில் பணியாற்றுவதற்காக காத்திருந்தனர். கடந்த 30ஆ‌ம் தேதி மாணவி சாலினா இறந்து போனார். நேற்று சரண்யா இறந்து போனார்.


சர‌ண்யா இற‌க்க‌வி‌ல்லை, 7 பேரு‌க்கு தனது உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்!

தூக்கத்தில் சிறுநீர் கழித்த மாணவிக்கு சிறுநீரைக் குடிக்கவைத்து தண்டனை !!


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிக்கூட விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு தண்டனையாக விடுதியின் வார்டன் படுக்கை விரிப்பைப் பிழிந்து மாணவி தனது சிறுநீரை குடிக்கும்படி தண்டித்தார் எனக் குற்றம்சாட்டப்படும் சம்பவம் இந்திய ஊடகங்களில் பரவலாக அதிர்ச்சியும் ஆத்திரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தினிகேதனில் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்ற பாத பவன் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் தமது மகளுக்கு உடம்பு சரியில்லை என்பதால் நலம் விசாரிப்பதற்காக விடுதியின் வார்டனைத் தாங்கள் தொலைபேசியில் அழைத்ததாகவும், "உங்கள் மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள், அந்தக் கெட்டப் பழக்கத்தை அவள் நிறுத்த வேண்டும் என்பதற்காக அந்தப் படுக்கை விரிப்பைப் பிழிந்து அவள் அந்த சிறுநீரைக் குடிக்க வைத்தேன்" என்று அந்த வார்டன் கூறியதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம்
இதைக்கேட்ட பெற்றோர், மாணவர் விடுதிக்கு சென்று உமா பொடர் என்ற அந்த வார்டனிடம் வாதிட்டுள்ளனர்.
வார்டன் பற்றி பொலிசாரிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால் மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக பொலிசார் முதலில் அந்தப் பெற்றோரை கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.
பின்னர் மாணவர் விடுதியின் வார்டனும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை விஷ்வ பாரதி பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.
சிறார் உரிமை பாதுகாப்புக்கான அரசு ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை கொடுப்பதற்கு சட்டத் தடை உள்ளது என்றாலும், மாணவர்கள் ஆசிரியர்களாலும் பள்ளி அதிகாரிகளாலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதாகத் தொடர்ந்து செய்திகள் அடிபடவே செய்கின்றன.

Saturday, July 7

திருடன் கையில் கஜனா சாவி ?.....

"சிதம்பரத்தை அப்பதவியில் நியமித்து 2ஜி வழக்கில் இருந்து தங்கள் அனைவரையும் காத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் குழுவில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, கபில் சிபல், சல்மான் குர்ஷித், வி.நாராயணசாமி, திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

9% பொருளாதார வளர்ச்சியெல்லாம் சாத்தியமே இல்லை: அடித்து ..!!!

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியம் இல்லை என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எதிராக பிடி ஆணை!!

மருத்துவக் கல்லூரி ஒன்று தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட முறைதவறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அன்புமணிக்கு எதிராக தில்லியில் உள்ள சிபிஐ விசேட நீதிமன்றம் இந்தப் பிடி ஆணையை வழங்கியது.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாபை ஆதரித்தது சரி புத்ததேவ்!!!

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது சரி என மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இது குறித்து டேராடூனில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட புத்ததேவ் மேலும் கூறுகையில், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரை எங்கள் கட்சி ஆதரித்தது புதிதல்ல. இந்திரா பிரதமராக இருந்த போது ஜனாதிபதி தேரத்லில் விவி கிரிக்கு ஆதரவு கேட்டார். அவரை நாங்களும் ஆதரித்தோம் என கூறினார்.