கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கடந்த 5 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. விமானிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் நேற்று மட்டும் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து கிளம்பவேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
No comments:
Post a Comment