WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, August 8

ஓய்வூதியதாரர் குடும்ப நிதி ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு!!


ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது வாரிசுகளுக்கு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.

ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து, ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment