WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, June 9

 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை : விஜய் மல்லையா!!
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார் விஜய் மல்லையா.

கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணியாற்றி, பல மாத ஊதிய நிலுவையில் உள்ள ஊழியர்கள், தங்களது சம்பளத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய மல்லையா, உங்களுக்கு ஊதியம் அளிக்க என்னிடம் பணமே இல்லை என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தரக் கோரி மல்லையாவின் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கிங்பிஷர் ஊரியர்கள்.


பணம் இல்லாட்டி எதாவது சொத்தை விற்று சம்பளம் கொடுக்கவேண்டியது தானே.அரசு இந்த பிரச்னையை எடுத்து அந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும்.இல்லாவிடில் மல்லியாவை தூக்கி உள்ளே வையுங்க.

பதிவுசெய்தவர் சுதீர்  06/08/2013 19:38

இந்த பயல உள்ள தூக்கி போடுங்க..பல பேரு சாபம் இவன மாதிரி அல்ல்களை விடாது ..விடாது குஞ்சு..மல்லையா ஒரு பஞ்சு ...

பதிவுசெய்தவர் குஞ்சு kumar  06/08/2013 22:50

எல்ல சொத்து களையும் முடக்க வேண்டும் ...........பெண்களை போட்டோ எடுத்து காலன்டர் போடுவது ஊர் ஊரக சுற்றுவது இப்படி செலவு செய்தல் எப்படி சம்பளம் கொடுப்பது....

பதிவுசெய்தவர் bhoobalakrishnan  06/08/2013 22:18

No comments:

Post a Comment