WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, December 8


இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக ஏர் இந்தியாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 


ஏர் இந்தியா சுமார் ரூ 100 கோடி சேவை வரியை அரசுக்கு செலுத்தவில்லை. இதனையடுத்து மத்திய வரிகள் ஆணையம் எடுத்த நடவடிக்கையின்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த ரூ100 கோடியில் முதலில் ஒரு சிறிதளவு செலுத்தப்பட இருப்பதாகவும் இவ்வாறு செலுத்திய பின் வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 


இவ்வாறு சேவை வரி செலுத்தாத காரணத்தினால் மற்றொரு விமான சேவை நிறுவனமாக கிங்பிஷர் ஏர்லைன்ஸின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment