WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, September 7

தமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும்!!



சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மூன்று நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும் என வழக்குரைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்ன உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை வழக்குரைஞர்கள் சங்க குழு தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டது.

No comments:

Post a Comment