மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 6என குறைத்து வழங்கபட்டு வந்தது.இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் தரப்பில் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இதனை தொடர்ந்து மத்திய அரசு மானியவிலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தி வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானியவிலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது.
WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Saturday, January 19
கூடுதலாக 2 கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி !!
மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 6என குறைத்து வழங்கபட்டு வந்தது.இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் தரப்பில் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இதனை தொடர்ந்து மத்திய அரசு மானியவிலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தி வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானியவிலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment