WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, February 26


 இஸ்ரோவின், ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவர் நாயர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 




தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இறுதிப்போரில் ஈடுபட்டது இலங்கை ராணுவம்.
நாட்டின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் அறிவிக்கை தெரிவித்துள்ளது




தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment