WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, June 30

TTA Exam Result: Process going on, Results expected any day in July
                  tn,circle........

Thursday, June 28

தமிழ் மாநில சங்கத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. அதை பதவி ஆசை பிடித்த சிலர் சீர்குலைக்க அனுமதியோம் !
சரிதான் ?இதை பாண்டி மாவட்டசெயலர் போட்டிருப்பது தகுதியற்றது. 
வணக்கம் !
கணிபொறி மானிட்டர் பழுதடைந்ததால்
தொடர்ந்து தொடர்புகொள்ளமுடியவில்லை
இனி தொடர்வோம் !!!

Saturday, June 23


கோவா BSNLல் பணியாற்றும் 200 ஒப்பந்த ஊழியர்கள்
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.270/-, ஓவர் டைம் அலவன்ஸ்,
வார விடுமுறை ஆகிய சட்டபூர்வமான உரிமைகளை வழங்கிட வலியுறுத்தி AITUC (GOA) சங்கத்தின் மூலம் வேலைநிறுத்தப் போராட்டம் 18-6-2012 முதல்
நடைபெற்று வருகிறது.
தகவல் : Times Of India dated 21-6-12

Thursday, June 21

BSNLDEU celebrates 1st Anniversary in Chennai telephones!!

On 16/06/2012 BSNLDEU celebrated its first anniversary in a grand maaner at Flower bazaar telephone exchange. Com. C.K.Mathivanan, Com.Lingamurthy,CS (FNTO) and Com. Udayasuriyan (AIBSNLOA)  participated in this function  in which more than 350 comrades took part. Nearly thousand comrades quit BSNLEU last year and formed BSNLDEU due to the undemocratic attitude of Com. Abhimanhu, the General secretary of BSNLEU. Since then their number is increasing day by day and BSNLEU is losing the ground steadily in Chennai telephones.

IPTA KALAIVIZHA



Saturday, June 16

விமர்சணங்களை தாங்கமுடியாத செல்லப்பாவுக்குஒருகேள்வி?

அகில இந்திய செயலர் அபிமன்யு ஏன் வேலை நிறுத்தம் செய்ய புதுச்சேரிக்கு வரவில்லை ?
வேலைநிறுத்தம் வராதுஎன்று CMD இடம் ரகசிய ஒப்பந்தமா ?
உங்களுக்கு எங்கள் மதிவாணனை விமர்சிக்க அருகதை இல்லை.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் கருப்பு பணம் ரூ.3,500 கோடி அதிகரித்தது!!


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியரின் கருப்பு பணம் கடந்த 5 ஆண்டில் முதல்முறையாக அதிகரித்துள்ளது.


கடந்த 2006ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.40,000 கோடி இருந்தது. அது 2010ம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பகுதி குறைந்தது. 2010ல் இருந்த தொகையைவிட 2011ம் ஆண்டில் ரூ.3,500 கோடி அதிகரித்து மொத்தம் ரூ.12,740 கோடியானது. கருப்பு பண விவகாரம் விஸ்வரூபம் எடுத்த கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக இந்தியருக்கு வழங்கப்பட்ட அமெரிக்க அதியுயர் சட்டத்துறை பதவி!!


அமெரிக்காவின் அதியுயர் சட்டத்துறை பதவியொன்று இந்தியரான சிறீகாந்த் சீனிவாசன் என்பவருக்கு வழங்கபட்டுள்ளது


சண்டிகாரில் பிறந்து வளர்ந்த சீனிவாசன், அமெரிக்காவில் குடியேறி அங்கு ஸ்டான்போர்ட் சட்டகல்லூரியில் சட்டக்கல்வி பயின்று பட்டம் பெற்றார்.  தற்போது கன்சாஸ் மாகாணத்தின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாக உள்ளார்.