WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, November 11

திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி.........?

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்......


சி.எச். வெங்கடாசலம், (வலது) எல். பாலசுப்ரமணியன்.


அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் வங்கிகள் ஈடுபடுகின்றன.
நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) ஏற்கனவே அறிவித்த 11 சதவீதத்திலேயே பிடிவாதமாக இருந்தன.
ஆனால் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்த 25 சதவீதத்தில் இருந்து 23 சதவீதத்துக்கு இறங்கி வந்தோம். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
எனவே ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12–ந்தேதி(நாளை) நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment