WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, July 30

ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐதராபாத் பொது தலைநகர்!!!


மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:-                  
அனைத்து தரப்பினருடனும் விரிவாக கலந்து ஆலோசனை நடத்திய பிறகே, தனி மாநிலம் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனி மாநிலம் உருவாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தனி தெலுங்கானா தீர்மானத்தை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்படும். இதேபோல் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவற்காக அமைச்சரவை குழு அமைக்கப்படும். முதற்கட்டமாக 10 மாவட்டங்களைக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்கள் சேர்ப்பது குறித்து அமைச்சரவை குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment